tag:blogger.com,1999:blog-8136511177441456415.post357040159061658823..comments2023-10-22T07:40:58.236-07:00Comments on seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: துக்ளக் சோவும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின் ஞானமும்mohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8136511177441456415.post-20212560139058750382014-10-22T05:02:43.244-07:002014-10-22T05:02:43.244-07:00ஒரு உரையாடலாகக் கொண்டு செல்லத்தக்க விதயத்தையும் வி...ஒரு உரையாடலாகக் கொண்டு செல்லத்தக்க விதயத்தையும் விவாதமாகவும் வீண்வாதத் தர்க்கமாகவும் விரித்துக் கொள்கிற இன்றைய காலச் சூழலில் ஆ.கா.அ அப்துல்சமது அவர்களின் உரையாடற்பாங்கு மிகவும் போற்றத்தக்கது.<br /><br />எம் ஜி ஆர் முதல்வராக இருந்த சமயம், சட்டமன்றத்தில் மக்கள்தொகைபெருக்கம் குறித்த பேச்சு நடைபெற்ற போது எம் ஜி ஆர் சொன்னாராம்: "மக்கள் தொகை பெருக்கத்திற்கு பலதார மணங்களும் ஒரு காரணம். முஸ்லிம் சமுதாயத்தவர்கள் பலதார மணம் செய்யும் மத உரிமை பெற்றவர்கள்"<br /><br />முதல்வராக இருந்த எம் ஜி ஆருக்கு அதே அவையின் உறுப்பினரான அப்துல்சமத் சாஹிப் அழகாக பதிலிறுத்துள்ளார். "இங்கே முஸ்லிம் உறுப்பினர்களாக இருக்கும் நானும் அப்துல் லத்தீஃபும் மற்றவர்களும் எத்தனை மனைவியரோடு வாழ்கிறோம் என்று பார்த்தால் ஒரு மனைவியுடன் தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கேயுள்ள அமைச்சர் காளிமுத்துவோ, எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி, ஏன் நம் முதல்வரே கூட பலதாரமணம் புரிந்துள்ளவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) பலதார மணத்திற்கு அனுமதி உள்ளது. ஆனால் நாங்கள் செய்வதில்லை. முஸ்லிமல்லாத மற்றவர்களுக்கு பலதாரமணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் அவர்கள் தாம் அதிகம் பலதாரமணம் புரிகிறார்கள்" என்று சொல்லி வாயடைக்கச் செய்தாராம்இ.ஹnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136511177441456415.post-88789090449905460532014-10-21T08:32:18.498-07:002014-10-21T08:32:18.498-07:00தகுந்த பதிலடி!தகுந்த பதிலடி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com