Tuesday, September 28, 2010

ஆஹா.. துபாய்..

                                                           புர்ஜ்  க்ஹளிபா  துபாய் 




ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்...
"அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே....?""இந்த கம்பெனி இனி தாங்காதாமே...?""1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே...""போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே..."இப்படி வாய்க்கு வந்தபடி புரளி...
உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா...? இதுவெல்லாம் பொய்யா ..? என்றால்
இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை... வந்த புரளிகளின்
எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை...

No comments:

Post a Comment