நமக்காக அங்கே ஒன்று இருக்க துயரம் ஏன்? துவளல் ஏன்!
மிகவும் அலுப்பாக உள்ளது
சென்னையே மிகவும் மக்கள் நெருசலான நகரமாக உள்ளது
சென்னைக்கு போக நான் விரும்பவில்லை
செய்தி வந்தது மகனிடமிருந்து சென்னைக்கு பணமும் பொருளும் சென்னை வாழ்வோர் கொண்டு வந்திருப்பதாக
அலுப்பும் மறைந்தது ,உத்வேகமும் வந்தது போன வேகம் தெரியவில்லை பொருளையும் பணத்தையும் பெறுவதற்கு சென்னை சென்றதில் .
உள்ளத்தின் வேகம் வயதைக் கடந்தது . இறுதிவரை இயன்றவரை ஏதோ நமக்காக காத்திருக்கின்றது என்ற நினைப்பில் செயல்படுங்கள் அது இறுதி பிரயாணமாகவும் இருக்கலாம்
No comments:
Post a Comment