Thursday, August 10, 2017

விமான ஓட்டியாக இஸ்லாமியப் பெண்கள்

ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.
புருனை ஏர்லைன்ஸ் 787 ஜெத்தாவில் பாதுகாப்பாக இறங்கியது. இதில் என்ன விசேஷம்? இந்த விமானத்தை இயக்கியது ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.

இஸ்லாம் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளது என்று கூறுபவர்களுக்காக இந்த பதிவு!
http://suvanappiriyan.blogspot.com/2017/08/blog-post_34.html

No comments:

Post a Comment