Tuesday, May 7, 2019

ரமளானும் நாமும்….

ஆக்கம்: சத்தியமார்க்கம் -

புனித ரமளான் எனும் அல்லாஹ்வின் அருள்மிகு மாதத்தை மீண்டும் ஒருமுறை நமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இவ்வரிய மாதத்தினை அடைவதற்கு முஸ்லிம்களில் பலர் அன்று முதல் இன்று வரை அல்லாஹ்விடம் கண்ணீர் மல்க துஆ செய்து இதை அடைகின்றனர் என்பது நம்மில் பலருக்குப் புதியதாக இருக்கலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால் இதற்கு முன் சென்ற ரமளானில் இருந்து இந்த ரமளான் வரையுள்ள இடைப்பட்ட ஓராண்டில் நமது உறவினர்கள், தோழர்கள், சுற்றத்தினர், நமது நாட்டினர், ஊரினர் என்று எத்தனையோ பேர் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துள்ளனர்.


LinkWithin

Related Posts with Thumbnails