Thursday, November 15, 2018

சூஃபி ஞானிகளான இறைநேசர்களை

சூஃபி ஞானிகளான இறைநேசர்களை தவறாக நினைப்பவர்களும், நேசிப்பவர்களும், அவர்களின் மூலமாக நிறையப் பெறக்கூடிய வர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும். சூஃபி ஞானிகளின் வாழ்க்கையை உற்று நோக்க தவறி விடுகிறார்கள்.

 இறைநேசர்கள்.ஞானம் பெற்றுவதற்காக அவர்கள் அடைத்துக் கொண்ட வலி உங்களுக்கு தெரியுமா ? . அப்படியொரு மறுபக்கத்தை தான் நீங்கள் பார்க்க, அறிய, உணர முயற்சி செய்து இருக்கிறீர்களா?. அவர்களைப் பற்றி கேட்டதெல்லாம், படித்ததெல்லாம், கூறியதெல்லாம், உங்களுக்கு சாதகமாகவும்,  காப்பாற்ற கூடியவராகவும் காராமாத் அற்புதம் செய்யக்கூடியவறாகவும் மட்டுமே தவிர வேறு ஒன்றுமில்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

Monday, November 12, 2018

எந்த நிலையில் இருந்தாலும் லைக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன கதை சூதாடி தனது மனைவியிடம் கெஞ்சினான் இதுதான் எனது கடைசி முயற்சி ஏனொன்றால் நான் என்னிடம் உள்ள அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டேன். இப்போது என்னிடம் ஒரேயொரு ரூபாய்தான் இருக்கிறது இதை வைத்து சூதாடி முயற்ச்சிக்கிறேன் இதற்கு பிறகு என்னால் சூதாட முடியாது ஏனென்றால் இதன் பிறகு என்னிடம் எதுவும் இல்லை என்று கூறி சூதாட சென்றான். மனைவிக்கு ஒரு சியதான சந்தோஷம் இதன் பிறகு கணவர் சூதாட மாட்டார் என்று.

அந்த சூதாடி கடைசியாக இருந்த ஒரு ரூபாய் வைத்து பல லட்சம் கிடைத்தது ஆனால் அதனுடன் திரும்பி வராமல் அந்த பல லட்சத்தையும் வைத்து சூதாடினான் கடைசியில் அனைத்தையும் தொற்றான்.

Wednesday, November 7, 2018

காது மிஷின் கதை...!

காது மிஷின்  கதை...!

நேற்றைய தினம் கவிஞர் தா.காசிமைப் பற்றி ஒரு செய்தி வெளிட்டிருந்தேன்.
அதன் பின்னூட்டத்தில் நண்பர் கலுங்கு யாஸின் ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர் காதில் செவிட்டு மிஷின் மாட்டியிருப்பார் என்பதுதான் அது. அதுவும் மேடையில் அப்படிக் காட்சி தந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு இது ஆச்சரியச் செய்தி.
கவிஞருக்கு ஒரு செவிட்டு மிஷின் கிடைத்தது உண்மைதான்.
அதை அவர் மாட்டியது குறிப்பிட்ட எங்களைத் தவிர வெளியார் எவரும் பார்த்திருக்கவே  முடியாது.

அந்தக் காது மிஷினில் ஒரு சரித்திரம் மறைந்திருந்தது.

காயிதெ மில்லத் தம்பியார் K.T.M.அஹமது இப்றாஹீம் சாஹிப் காது மிஷின் மாட்டி இருப்பார்கள்.

Thursday, November 1, 2018

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின...: அவர்கள்(ஸஹாபாக்கள்) இஸ்லாம் மார்க்கத்தை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவதில் மட்டற்ற ஆர்வம் கொண்டிருந்தார்கள்.அவர்கள் காட்டிய ஆர்வம்,அல...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின்...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின்...: திருத்தோழர்கள் ஏவாத நன்மையும் இல்லை;தடுக்காத தீமையும் இல்லை. தமக்கே பாதகம் ஏற்பட்ட நிலைகளில் கூடத் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, மனசாட்...

LinkWithin

Related Posts with Thumbnails