ஒரு நாள் போதுமா
***********
அன்னைக்கென்று ஒரு நாளும் வேண்டாம் என்பதே என் எண்ணம்.
ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?
ஒரு கூடைக்குள் முடங்குமா வானம் ?
கடலையும் வானத்தையும் விட
வற்றாத பாசத்தின் ஜம்ஜம் சுனையல்லவா தாய்...
@ தாயின் கருணையை விட இறைவனின் கருணை எத்தனையோ மடங்கு அதிகம் என இறைவன் சொன்னதாக நபிகள் சொன்னார்கள் . உடனே சில தாய்மார்கள் கேட்டார்கள்... "நாயகமே.. நாங்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறோம்.. அதற்கு சிரமம் வரக்கூடாதென்பதற்காக சிரமத்தை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எங்கள் உதிரத்தை பாலாக்கிக் கொடுக்கிறோம்.. அவர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்கிறோம்.. அப்படிப்பட்ட தாயின் கருணையை விடவா இறைக்கருணை உயர்ந்தது ?"
***********
அன்னைக்கென்று ஒரு நாளும் வேண்டாம் என்பதே என் எண்ணம்.
ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?
ஒரு கூடைக்குள் முடங்குமா வானம் ?
கடலையும் வானத்தையும் விட
வற்றாத பாசத்தின் ஜம்ஜம் சுனையல்லவா தாய்...
@ தாயின் கருணையை விட இறைவனின் கருணை எத்தனையோ மடங்கு அதிகம் என இறைவன் சொன்னதாக நபிகள் சொன்னார்கள் . உடனே சில தாய்மார்கள் கேட்டார்கள்... "நாயகமே.. நாங்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறோம்.. அதற்கு சிரமம் வரக்கூடாதென்பதற்காக சிரமத்தை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எங்கள் உதிரத்தை பாலாக்கிக் கொடுக்கிறோம்.. அவர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்கிறோம்.. அப்படிப்பட்ட தாயின் கருணையை விடவா இறைக்கருணை உயர்ந்தது ?"
