Thursday, September 1, 2011

துபாயில் பிரணவ் சவுதாரி நோன்பு வைத்து மன நிறைவடைகின்றார்

துபாயில் ஒரு முஸ்லீம் அல்லாத , புலம்பெயர்ந்த இந்திய பதினாறு வயது, பிரணவ்  சவுதாரி என்பவர் , ரமலான் புனித மாதத்தில்   தனது இஸ்லாமிய நண்பர்களுடன் நோன்பு வைத்து  மன நிறைவடைகின்றார் . தனது முஸ்லீம் நண்பர்கள் மிகவும் பாராட்டியும்   மரியாதையை காட்டியும் தன் மனதிற்கு மகிழ்வினை தந்தார்கள் என பெருமிதம்
கொள்கின்றார்.  

2 comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்..அல்ஹம்துலில்லாஹ்...

ஜெய்லானி said...

அல்ஹம்துலில்லாஹ் :-)

LinkWithin

Related Posts with Thumbnails