
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளும் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவித்துள்ளது அரசு. இதனை மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டிருந்தால் விற்பனையாளர், மேற்பார்வையாளர் உட்பட கடைக்கு சம்மந்தப்பட்ட பலரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
கடைக்கு அருகில் இயங்கும் பார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது மீறி விற்றால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment