Monday, January 9, 2012

பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

 அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது அபாண்ட பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, பீஜப்பூரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது யாரென்ற உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!
.
பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails