Monday, September 17, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-2)


படித்தேன் பிடித்தேன் 004


ஷரியா சட்டத்தை பின்பற்றாத மலேசியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் Islamic Republic of Malaysia , Islamic Republic of Pakistan  என பிரகடனப் படுத்திக் கொள்ளும்போது , வளைகுட நாடுகள் ஏன் இன்னும் தங்களை

Kingdom of Saudi Arabia
Sultanate of Oman
United Arab Emirates
Amir of Qatar
Kingdom of Bahrain /Kuwait


என அழைத்துக் கொள்கிறது

- சடையன் சாபு




படித்தேன் பிடித்தேன் 005

நீரூற்று ஏதுமில்லை
நிலத்திலும் ஈரமில்லை
விழியருவி பெருக்கும் நீரில்
செழிக்கிறது பாலைவனம்

- சபீர்


படித்தேன் பிடித்தேன் 006

இணைவைத்தல் கூடவே கூடாது என்பது
இஸ்லாத்தின் அடிப்படை.

அந்த ஏகத்துவக் கொள்கையில் தடம் புரளாத
அனைவரும் இஸ்லாமியர்களே.

இன்றைய உலக வாழ்க்கைப் பயணத்தில்
நிகழும் ஏனைய செயல் முறைகளில்
கருத்து வேறுபாடுகள் கொள்வதும்
அதன் காரணமாக எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்வதும் புதிய தீர்வுகளைக்
காண்பதும் தவறானதல்ல வரவேற்கப்பட
வேண்டிய செயலாகும்.

ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த
ஒரு முரண்பாடும் இஸ்லாத்தையும்
இஸ்லாமியர்களையும் முன்னேற விடாமல்
தடுத்துவிடாத வகையில் கவனமாக
இருத்தலை ஒவ்வொருவரும் கடமையாக்கிக்
கொள்ள வேண்டும்

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

நன்றி http://anbudanislam



படித்தேன் பிடித்தேன்(பகுதி-1)

1 comment:

'பதஞ்சலி' ராஜா said...

எனக்கும் பிடித்து இருக்கிறது.

www.makkalsanthai.com

LinkWithin

Related Posts with Thumbnails