Sunday, August 3, 2014

நேர்மையானவராக மாறிய இஸ்ரேலிய யூதர்..(.இவரின் தாத்தாவோ இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்தவர்...)


மனிதராக மாறிய இஸ்ரேலிய யூதர்...
என் கண்ணுக்கு இவர் மஹாத்மா..!

இவரின் தாத்தாவோ இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்தவர்...
இவரின் அப்பாவோ இஸ்ரேல் ராணுவத்தில் மேஜர் ஜெனரல்...

இவரோ....


அக்கள்ளக்குடியேறி ராணுவத்தில் பணியாற்றி பின் மனம்வெறுத்து
பாலஸ்தீனை விட்டே குடும்பத்தோடு வெளியேறியவர்...

//கொஞ்சூண்டு உள்ள யூதனுக்கு அதிக நிலம்...
அதிகம் உள்ள அரபுகளுக்கு கொஞ்சூண்டு நிலம்... என,
பிறரிடம் இருந்து வஞ்சகமாக அடித்து பறிக்கப்பட்ட
ஜனநாயக யூத நாட்டில்
யூதமும் இல்லை ஜனநாயகமும் இல்லை...
பயங்கரவாதமே எஞ்சி உள்ளது... //

//ரேசிசம் மாதிரிதான் இந்த சியோனிசமும்...
ஒட்டு மொத்த உலகில் இருந்து
இஸ்ரேல் ஒதுக்கி வைக்கப்படவேண்டும்...//

//நடக்கும் இவ்வளவு அட்டூழியத்துக்கும் காரணம் இஸ்ரேல்தான்...
பாலஸ்தீன மக்களை அகதிகளாக்கி எல்லா உரிமைகளையும் பறித்து... தொடர்ந்து அநியாமாக அக்கிரமம் இழைத்து வருகிறது இஸ்ரேல்...
ஏன் உலகமே அமைதியாக இந்த பயங்கரவாதத்தை வேடிக்கை பார்க்கிறது...//

......என வேதனை படுகிறார்... சகோ. ‪#‎மைகோ_பெலெட்‬..!

இஸ்ரேல் பற்றிய ஊடகம் மறைக்கும் உண்மையை சொல்கிறார்...
தாம் அதுபற்றி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில்...

http://www.youtube.com/watch?v=etXAm-OylQQ

இந்த வீடியோவை பார்க்காமல் மட்டும் இருந்து விடாதீர்கள்..
அறியவேண்டிய மிக அரியதொரு பொக்கிஷம் இது..!

Mohamed Ashik

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails