Saturday, December 18, 2010

என் வழி தனி வழி !


"என் வழி தனி வழி . இதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை ".என் கருத்தில் முழு நம்பிக்கை ஆனால் எல்லா நேரத்திலும்  நான் அதில் ஒத்துப்போவதில்லை 

-வெள்ளை மாளிகையின் முன்னாள் வெள்ளையர் .
 

"மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன்பு  நாங்கள் மெழுகுவர்த்தி  வைத்து தொலைகாட்சி(டெலிவிசன்) பார்பதுண்டு."
இங்கிலாந்து மாணவர்  கேட்டபோது அளித்த பதில்.

சொல்லியிருப்பார் என்று ஒரு சின்ன (சுட்ட!!!!) கற்பனை 

1 comment:

அ.மு.அன்வர் சதாத் said...

அவரின் நிகழ்வுகள் குறித்து நாம் கிண்டலடிக்கிறோம்.ஆனால் அவர் தான் சார்ந்தவைகளுக்கு தேவையானதை செய்துகொண்டார்.எங்கே நாம் ?

LinkWithin

Related Posts with Thumbnails