Thursday, September 9, 2010

இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்


 எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல 

அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள் 

காட்டிச் சென்ற ஈகைப் பெருநாளில்  வேண்டுவோம்அனைத்துப் புகழும் 

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் 

நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.




                                     அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails