Saturday, February 6, 2010

தமிழ்..!

தமிழ் அமுதம் பருகவில்லை - நீ
அதன் செம்மை உணரவில்லை

அவனவன் அவன் மொழியிலே
கண்டு பிடிப்புகளை எழுதயிலே - நீ
தமிழிலே அதையும்  எழுதவில்லை

நம்சித்தர்கள் எழுதிய  பாட்டினிலே
இல்லாததேது  ஆங்கில நூல்களிலே - நீ
அதை உணரனும் உண்மையிலே

விஞ்ஞானமும்  அதில் இருக்கு
மெஞ்ஞானமும்  கலந்து இருக்கு - நீ
எந்நாளும் ஏத்துக்கணும் உன்ஞானத்திலே   

நன்றி :

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails