
இரால் 1/4 கிலோ
தேங்காய் 1
சிறியவெங்காயம் 10
பல்லாரி 3
தக்காளி பழுத்தது 3
பச்சைமிளகாய் 2,3,
கறுவேப்பில்லை
தனியா 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்தூள் காரத்திற்கேற்ப

புளிப்புக்கேற்ற புளி கொஞ்சம்
வெந்தயம்
உப்பு
ஆயில்
முழுசீரகம் சோம்பு கொஞ்சம்

மீதமுள்ள இராலையும் அதனுடன் முழு சீரகம்சோம்பு கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து
தண்ணிருக்கு பதிலாக முட்டையை ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும் கடைசிஅரையலின்போது
சிறியவெங்காயமும் ப, மி. உப்பும் சேர்த்து அரைக்கவும்

இதேபோல்[கொஞ்சம் கொரகொரப்பாக]



தண்ணீவிட்டு புளியைகரைத்து அதனுடன் இந்த இராலையும்

நன்றாக நொருங்கபிசைந்து வதங்கியதில் ஊற்றவும்

அரைத்து வைத்துள்ள இந்த கோலாவை ஒரு ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் போடவும்

பின்பு ஒரு 2 நிமிடம் தீயை மிதமாகவைய்க்கவும் பின் திறந்து தேங்காய்பால் ஊற்றி

தளித்த்தவைகளைபோட்டு பரிமாருவதற்குமுன் கொத்தமல்லி தூவவும்

ஒரு பிரேஃபானில் 2 ஸ்பூன் ஆயில்விட்டு இதேபோல்சிறிய சிறிய வடையாகவும் போட்டு

இருபுறமும் சிவக்கவிட்டு சுட்டு எடுக்கலாம்

இது மிகுந்தசுவையுடன் கூடிய ஒரு ரெசிபி

இது மிக மிக அருமையான ஒருடிஸ் சுவையாகவும் அதேசமயம் செய்யம்போதே
வாசனை பலமாகி சாப்பிட தூண்டும்
சாதம் இடியப்பம் மற்றும் எல்லாவற்றிற்கும் ஏற்ற ரெசிபி
Labels: ருசியோ ருசி
நன்றி :http://kalaisaral.blogspot.com/
No comments:
Post a Comment